• குறிஞ்சி
    • நியூட்ரினோ
    • கானுயிர் பாதுகாப்பு
  • முல்லை
    • கிழக்கு தொடர்ச்சி மலை
    • சரணாலயங்கள்
    • பொதிகை
    • மேற்கு தொடர்ச்சி மலை
  • மருதம்
    • மரபணு மாற்றுப் பயிர்கள்
    • நீர் அரசியல்
  • நெய்தல்
    • இணையம்
    • கல்பாக்கம்
    • கூடங்குளம்
    • செய்யூர்
    • மன்னன் வளைகுடா
  • பாலை
    • காவிரி
    • நெடுவாசல்
    • மீத்தேன்
    • ஹைட்ரோ கார்பன்
  • பூவுலகு இதழ்கள்
    • 2009
      • ஜூன் 2009
      • அக் 2009
      • நவ 2009
    • 2010
      • ஜனவரி 2010
      • பிப் 2010
      • ஏப்ரல் 2010
      • மார்ச் 2010
      • மே 2010
      • செப் 2010
      • டிச 2010
    • 2011
      • மார்ச் 2011
      • மே 2011
      • ஜூலை 2011
      • செப் 2011
    • 2012
      • ஜூலை 2012
      • செப் 2012
    • 2013
      • ஜனவரி 2013
      • மார்ச் 2013
      • மே 2013
    • 2014
      • மார்ச் 2014
      • மே 2014
      • ஜூலை 2014
      • செப் 2014
    • 2015
    • 2016
    • 2017
      • மே 2017
      • ஜூன் 2017
    • 2018
    • 2019
  • புதிய இதழ்கள்
    • ஜனவரி-பிப்ரவரி 2019
    • மார்ச்-ஏப்ரல் 2019
  • மின்னூல்
  • தொடர்புக்கு
பூவுலகு
  • எங்களைப் பற்றி
  • ஆசிரியர் குழு
  • களத்தில் இறங்குங்கள்
  • சூழல் இணைப்புகள்
  • தொடர்புக்கு
பூவுலகு
  • குறிஞ்சி
    • நியூட்ரினோ
    • கானுயிர் பாதுகாப்பு
  • முல்லை
    • கிழக்கு தொடர்ச்சி மலை
    • சரணாலயங்கள்
    • பொதிகை
    • மேற்கு தொடர்ச்சி மலை
  • மருதம்
    • மரபணு மாற்றுப் பயிர்கள்
    • நீர் அரசியல்
  • நெய்தல்
    • இணையம்
    • கல்பாக்கம்
    • கூடங்குளம்
    • செய்யூர்
    • மன்னன் வளைகுடா
  • பாலை
    • காவிரி
    • நெடுவாசல்
    • மீத்தேன்
    • ஹைட்ரோ கார்பன்
  • பூவுலகு இதழ்கள்
    • 2009
      • ஜூன் 2009
      • அக் 2009
      • நவ 2009
    • 2010
      • ஜனவரி 2010
      • பிப் 2010
      • ஏப்ரல் 2010
      • மார்ச் 2010
      • மே 2010
      • செப் 2010
      • டிச 2010
    • 2011
      • மார்ச் 2011
      • மே 2011
      • ஜூலை 2011
      • செப் 2011
    • 2012
      • ஜூலை 2012
      • செப் 2012
    • 2013
      • ஜனவரி 2013
      • மார்ச் 2013
      • மே 2013
    • 2014
      • மார்ச் 2014
      • மே 2014
      • ஜூலை 2014
      • செப் 2014
    • 2015
    • 2016
    • 2017
      • மே 2017
      • ஜூன் 2017
    • 2018
    • 2019
  • புதிய இதழ்கள்
    • ஜனவரி-பிப்ரவரி 2019
    • மார்ச்-ஏப்ரல் 2019
  • மின்னூல்
  • தொடர்புக்கு
  • Follow
    • Facebook
    • Twitter
    • Youtube
    • Instagram
Home
செய்திகள்

கிராவல் மண்ணுக்கு பாலீஷ் போட்டு போலி மணல் தயாரித்து விற்பனை

October 2nd, 2017 poovulagu செய்திகள் 0 comments

கிராவல் மண்ணுக்கு பாலீஷ் போட்டு போலி மணல் தயாரித்து விற்பனை

கோவை மாவட்டத்தில் கிராவல் மண், மசனை கல்லை அரைத்து ‘மணலாக’ மாற்றி விற்பனை செய்யும் மோசடி பரவலாக நடக்கிறது.  மாநில அளவில், மணல்  பற்றாக்குறை நீடிக்கிறது. இதனால், மணல் தேவை அதிகரிப்பால் அதன் விலை உச்சத்தை எட்டி  விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி போலி மணல் தயாரிக்கும் பணி கோவை  வட்டாரத்தில் பரவலாக நடக்கிறது. கிணறு, பள்ளம், வாய்க்கால் தோண்டிய  மண், பயன்பாடில்லாத பொடி பொடியாக உதிரும் தன்மை கொண்ட கல் (மசனை கல்),  கிராவல் மண், சரளை மண் போன்றவற்றை கிரசரில் அரைத்து அதில் மணல் போன்ற  தன்மையும், மினுமினுப்பும் காட்டும் வகையில் வேதிப்பொருட்களை  கலக்கிறார்கள். ஒரிஜினல் மணலுடன் இந்த போலி மணலை வெறும் கண்ணால் ஒப்பிட்டு  பார்க்க முடியாது. மணல் சலிக்கும் சல்லடையில் 5 முறை சலித்தால் 5  சதவீதத்திற்கும் மேல் பொடி காணப்பட்டால் அது போலி மணல் என  கண்டுபிடிக்கலாம். இல்லாவிட்டால் ஒரு சட்டி மணலை நீரில் கலந்தால் 7 முதல்  10 சதவீதம் நீரில் கரைத்து விடும். வேதிப்பொருள் சோதனைக்கு உட்படுத்தினால்  போலி மணல் என்பதை உறுதி செய்ய முடியும் என பொதுப்பணித்துறை பொறியாளர்கள்  தெரிவித்தனர். போலி மணல் தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக கனிம வளத்துறை,  மாசு கட்டுபாடு வாரியம், வருவாய்த்துறை, போலீசாருக்கு கோவை மணல்  சப்ளை செய்யும் லாரி உரிமையாளர்கள் தகவல்  தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலி மணல் ‘எம்.சான்ட்’ என்ற பெயரில்  முறையான ஆவணத்தில் விற்பனையாகிறது. கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு,  தேகாணி, மைலேரிபாளையம், செட்டிபாளையம், நாச்சிபாளையம், திருமலையம்பாளையம்,  சின்னகுயிலி, நெகமம், மதுக்கரை, கரடிவாவி உள்ளிட்ட பகுதியில் உள்ள சில  கிரசர்களில் போலி மணல் தயாரிக்கப்படுகிறது. இந்த போலி மணல் தமிழகம்  மட்டுமின்றி, கேரள மாநிலத்திற்கும் கடத்தப்படுகிறது. போலி மணல் மூலமாக  அதிகாரிகளுக்கு பணம் குவிவதாக தெரிகிறது. ஆற்று மணல் என்ற  நம்பிக்கையால் பாலீஷ் போட்ட மண்ணை  நம்பி வாங்கி ஏமாறுவோர்  அதிகரித்து வருகின்றனர்.

Facebook Twitter WhatsApp
Next article மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
Previous article அழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 10

poovulagu

Related Posts

பூவுலகின் நண்பர்கள் - சுற்றுச் சூழலுக்கான இரு மாத இதழ் செய்திகள்
January 20th, 2019

பூவுலகின் நண்பர்கள் - சுற்றுச் சூழலுக்கான இரு மாத இதழ்

சுற்றுச்சூழல் மேசை நாட்காட்டி 2019 செய்திகள்
January 19th, 2019

சுற்றுச்சூழல் மேசை நாட்காட்டி 2019

யாரை மகிழ்விக்க இந்தத் துப்பாக்கிச்சூடு? செய்திகள்
May 22nd, 2018

யாரை மகிழ்விக்க இந்தத் துப்பாக்கிச்சூடு?

Leave a Reply Cancel reply

சூழலியல் சொல்

வாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது?' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, " உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்", என்றார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்
  • குறிஞ்சி
  • முல்லை
  • மருதம்
  • நெய்தல்
  • பாலை
  • பூவுலகு இதழ்கள்
  • புதிய இதழ்கள்
  • மின்னூல்
  • தொடர்புக்கு
  • Back to top
பூவுலகு Facebook பக்கம்
தொடர்புக்கு

பூவுலகின் நண்பர்கள்,
தமிழ்நாடு & புதுச்சேரி

106/2, முதல் தளம்
கனக துர்கா வணிக வளாகம்
கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை-600026
+91 9444065336, 9841624006
+91 44 24839293
poovulagumagazine@gmail.com

© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.
Powered by Incien