• குறிஞ்சி
    • நியூட்ரினோ
    • கானுயிர் பாதுகாப்பு
  • முல்லை
    • கிழக்கு தொடர்ச்சி மலை
    • சரணாலயங்கள்
    • பொதிகை
    • மேற்கு தொடர்ச்சி மலை
  • மருதம்
    • மரபணு மாற்றுப் பயிர்கள்
    • நீர் அரசியல்
  • நெய்தல்
    • இணையம்
    • கல்பாக்கம்
    • கூடங்குளம்
    • செய்யூர்
    • மன்னன் வளைகுடா
  • பாலை
    • காவிரி
    • நெடுவாசல்
    • மீத்தேன்
    • ஹைட்ரோ கார்பன்
  • தலையங்கம்
  • பூவுலகு இதழ்கள்
    • 2009
      • ஜூன் 2009
      • அக் 2009
      • நவ 2009
    • 2010
      • ஜனவரி 2010
      • பிப் 2010
      • ஏப்ரல் 2010
      • மார்ச் 2010
      • மே 2010
      • செப் 2010
      • டிச 2010
    • 2011
      • மார்ச் 2011
      • மே 2011
      • ஜூலை 2011
      • செப் 2011
    • 2012
      • ஜூலை 2012
      • செப் 2012
    • 2013
      • ஜனவரி 2013
      • மார்ச் 2013
      • மே 2013
    • 2014
      • மார்ச் 2014
      • மே 2014
      • ஜூலை 2014
      • செப் 2014
    • 2015
    • 2016
    • 2017
      • மே 2017
      • ஜூன் 2017
  • காணொளிகள்
  • கானுயிர் செய்திகள்
பூவுலகு
  • எங்களைப் பற்றி
  • ஆசிரியர் குழு
  • களத்தில் இறங்குங்கள்
  • சூழல் இணைப்புகள்
  • தொடர்புக்கு
பூவுலகு
  • குறிஞ்சி
    • நியூட்ரினோ
    • கானுயிர் பாதுகாப்பு
  • முல்லை
    • கிழக்கு தொடர்ச்சி மலை
    • சரணாலயங்கள்
    • பொதிகை
    • மேற்கு தொடர்ச்சி மலை
  • மருதம்
    • மரபணு மாற்றுப் பயிர்கள்
    • நீர் அரசியல்
  • நெய்தல்
    • இணையம்
    • கல்பாக்கம்
    • கூடங்குளம்
    • செய்யூர்
    • மன்னன் வளைகுடா
  • பாலை
    • காவிரி
    • நெடுவாசல்
    • மீத்தேன்
    • ஹைட்ரோ கார்பன்
  • தலையங்கம்
    பூவுலகின் நண்பர்களின் பசுமைக் கொள்கை

    பூவுலகின் நண்பர்களின் பசுமைக் கொள்கை

  • பூவுலகு இதழ்கள்
    • 2009
      • ஜூன் 2009
      • அக் 2009
      • நவ 2009
    • 2010
      • ஜனவரி 2010
      • பிப் 2010
      • ஏப்ரல் 2010
      • மார்ச் 2010
      • மே 2010
      • செப் 2010
      • டிச 2010
    • 2011
      • மார்ச் 2011
      • மே 2011
      • ஜூலை 2011
      • செப் 2011
    • 2012
      • ஜூலை 2012
      • செப் 2012
    • 2013
      • ஜனவரி 2013
      • மார்ச் 2013
      • மே 2013
    • 2014
      • மார்ச் 2014
      • மே 2014
      • ஜூலை 2014
      • செப் 2014
    • 2015
    • 2016
    • 2017
      • மே 2017
      • ஜூன் 2017
  • காணொளிகள்
  • கானுயிர் செய்திகள்
  • Follow
    • Facebook
    • Twitter
    • Youtube
    • Instagram
ரேச்சல் கார்சன் பிறந்த நாள்- மே 27
Home
சிறப்பு தினங்கள்

ரேச்சல் கார்சன் பிறந்த நாள்- மே 27

May 27th, 2017 poovulagu சிறப்பு தினங்கள், மே 2017 0 comments

எச்சரிக்கை மணி ஒலித்த முதல் பெண்

பூச்சிக்கொல்லி மருந்துகள் சுற்றுச்சூழலை நாசப்படுத்துவதைப் பற்றி, உலகுக்கு முதன்முதலில் உணர்த்தியவர் ரேச்சல் கார்சன் (1907-1964). “20 ஆம் நூற்றாண்டில் தாக்கம் செலுத்திய 100 முக்கிய ஆளுமைகளி”ல் ஒருவராக ரேச்சல் கார்சனை டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்திருக்கிறது.

அவருடைய தோழி ஓல்கா ஓவன்ஸ், ரேச்சலுக்கு 1958-ல் எழுதியிருந்த கடிதத்தில் தனது ஊரில் வசந்தம் காணாமல் போய், நிலம் வளம் குன்றிப் போனது பற்றி வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக நீண்டகாலமாக சிந்தித்து வந்த ரேச்சலின் கவனத்தை, அது திசைதிருப்பியது. இது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.

அமெரிக்க அரசின் காட்டுயிர் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ரேச்சல், 1952இல் அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த 10 ஆண்டுகளில் நடத்திய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, 1962-ல் அவர் எழுதிய மௌன வசந்தம் (Silent Spring) நூல் வெளியானது.

பெரும் சர்ச்சைகளைச் சந்தித்த அந்தப் புத்தகம், அறிவியல் ஆதாரங்களை வலுவாகக் கொண்டிருந்ததால் உலகப் புகழ்பெற்றதாக மாறியது. வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பிரதிகள் விற்றன. அற்புதமான எழுத்துத் திறமையை ரேச்சல் பெற்றிருந்தார்.

பூச்சிக்கொல்லிகளின் தீமைகளைப் பற்றி முதன்முதலில் ஆதாரத்துடன் அவர் பேசியிருந்தார். ஒன்றையொன்று சார்ந்து வாழும் நமது பூமிப் பந்தில் வேதிப் பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்றை மாசுபடுத்தி, பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்று அவருடைய நூல் விளக்கியது.

டி.டி.டி. பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பாதிப்பால், அமெரிக்காவின் தேசியப் பறவையான மொட்டைக் கழுகுகள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அழிவது தெரியவந்தது. பூச்சிக்கொல்லிகளால் அவற்றின் முட்டை ஓடு வலுவிழந்து, முட்டை உடைந்துபோவதே இதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம் செலுத்திய 100 முக்கிய புத்தகங்களில் இது இடம்பிடித்தது. சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் தோன்றக் காரணமாக அந்த நூல் மாறியது.

மௌன வசந்தம் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த காலத்திலேயே ரேச்சலுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் புத்தக வெளியீட்டுக்கு முன், அவர் கடுமையாக உடல்நலம் குன்றியிருந்தார். 1964இல் (57 வயதில்) அவர் மரித்துவிட்டார்.

  • வள்ளி

ரேச்சல் கார்சன் பிறந்த நாள்- மே 27

  • Tags
  • Spldays
Facebook Twitter WhatsApp
Next article விநோத சிட்டுக்குருவிகள் - ரஞ்சித் லால்
Previous article நெடுவாசலில் 43-வது நாளாக தொடரும் போராட்டம்!

poovulagu

Related Posts

பூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில் சிறப்பு தினங்கள்
May 1st, 2018

பூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்

சிறப்பு தினங்கள்

உலக தண்ணீர் தினம்

உலக தண்ணீர் தினம்...
விநோத சிட்டுக்குருவிகள் - ரஞ்சித் லால் பூவு - சிறுவர்களுக்கான சூழலியல்
May 28th, 2017

விநோத சிட்டுக்குருவிகள் - ரஞ்சித் லால்

Leave a Reply Cancel reply

சமீபத்திய கட்டுரைகள்
Feb 2nd 12:36 PM
பறவையியல்

பள்ளிக்கரணையும் பல்லுயிரியமும்

Jan 27th 5:07 PM
கானுயிர் செய்திகள்

மின்வேலிகளால் மடியும் கானுயிர்

Jan 20th 7:42 AM
செய்திகள்

பூவுலகின் நண்பர்கள் – சுற்றுச் சூழலுக்கான இரு மாத இதழ்

Jan 19th 7:50 AM
செய்திகள்

சுற்றுச்சூழல் மேசை நாட்காட்டி 2019

Nov 16th 7:51 PM
தொடர்

அழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21

பூவுலகு – செயலி
பூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.

எங்களோடு இணைய
பூவுலகு Facebook பக்கம்
தொடர்புக்கு

பூவுலகின் நண்பர்கள்,
தமிழ்நாடு & புதுச்சேரி

106/2, முதல் தளம்
கனக துர்கா வணிக வளாகம்
கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை-600026
+91 9444065336, 9841624006
+91 44 24839293
poovulagumagazine@gmail.com

  • குறிஞ்சி
  • முல்லை
  • மருதம்
  • நெய்தல்
  • பாலை
  • தலையங்கம்
  • பூவுலகு இதழ்கள்
  • காணொளிகள்
  • கானுயிர் செய்திகள்
  • Back to top
© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.
Powered by Incien